மரணக் கலாச்சாரம் : இந்தியாவில் ஒரே வருடத்தில் 1.5 கோடி கருக்கலைப்பு

இந்தியாவில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்றக்கோரி பல போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வரிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது . கடந்த 15 வருடங்களாக ஆண்டிற்கு…
உலக வசக்டாமி தினம் – 1970 எர்நாக்குளம் ஆய்வின் பாடம்

நவம்பர் 19 உலக வாசக்கடமி தினமாக கொண்டாடப்படுகின்றது. வாசக்கடமி (vasectomy) என்பது ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை. இவ்வருடம் மெக்சிகோவில் அரங்கேற்றப்படும் இந்நிகழ்ச்சி சுமார் 48 நாடுகளின் பங்கேற்ப்புடன் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. பல வண்னமயமான விளம்பரங்கள், வேடிக்கைகள், மேளதாளங்கள்…
ஓலம்

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்ணினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ! – தாய்மை – வி.அ உவைஸ்
பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! எனினும் தாய்மையைப் போற்றும் நம் பூமியில் காதில் கேளா ஒரு…
தாயின் கருவில் உள்ள குழந்தையின் புகைப்படம் ! – உலகத்தை பிரம்மிப்பில் ஆழத்திய புகைப்பட கலைஞர்

1965 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் இலென்னார்ட் நில்சன் என்பவரால் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற புகைப்படங்கள். பெரும் கிளர்ச்சியை ஏற்ப்படுத்திய இப்புகைப்படங்கள் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை கரு உருவான நொடி முதல் படிப்படியாக படம் பிடித்துக்…