மரணக் கலாச்சாரம் : இந்தியாவில் ஒரே வருடத்தில் 1.5 கோடி கருக்கலைப்பு
![](https://www.uyirkkural.com/wp-content/uploads/2017/12/2017-13-12-17-54-28.jpeg)
இந்தியாவில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்றக்கோரி பல போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வரிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது . கடந்த 15 வருடங்களாக ஆண்டிற்கு…
உலக வசக்டாமி தினம் – 1970 எர்நாக்குளம் ஆய்வின் பாடம்
![](https://www.uyirkkural.com/wp-content/uploads/2017/11/sterilization-kJfF-621x414@LiveMint.jpg)
நவம்பர் 19 உலக வாசக்கடமி தினமாக கொண்டாடப்படுகின்றது. வாசக்கடமி (vasectomy) என்பது ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை. இவ்வருடம் மெக்சிகோவில் அரங்கேற்றப்படும் இந்நிகழ்ச்சி சுமார் 48 நாடுகளின் பங்கேற்ப்புடன் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. பல வண்னமயமான விளம்பரங்கள், வேடிக்கைகள், மேளதாளங்கள்…
ஓலம்
![](https://www.uyirkkural.com/wp-content/uploads/2017/08/featuredimage_tamil.jpg)
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்ணினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ! – தாய்மை – வி.அ உவைஸ்
பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! எனினும் தாய்மையைப் போற்றும் நம் பூமியில் காதில் கேளா ஒரு…
தாயின் கருவில் உள்ள குழந்தையின் புகைப்படம் ! – உலகத்தை பிரம்மிப்பில் ஆழத்திய புகைப்பட கலைஞர்
![](https://www.uyirkkural.com/wp-content/uploads/2017/08/How-a-child-is-born-1.jpg)
1965 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் இலென்னார்ட் நில்சன் என்பவரால் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற புகைப்படங்கள். பெரும் கிளர்ச்சியை ஏற்ப்படுத்திய இப்புகைப்படங்கள் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை கரு உருவான நொடி முதல் படிப்படியாக படம் பிடித்துக்…